பேசிவிடு என்னோடு
என்னவளே .....
சுழன்றடிக்கும் சூறாவளிக்கு முன்
சுடர் விடும் மெழுகாய் நானிங்கு
உன் நினைவுகளால்
நிலை குலைந்து நிற்கின்றேன் .....
போதும் உன் மௌனம் .....
பேசிவிடு என்னோடு ....
என்னவளே .....
சுழன்றடிக்கும் சூறாவளிக்கு முன்
சுடர் விடும் மெழுகாய் நானிங்கு
உன் நினைவுகளால்
நிலை குலைந்து நிற்கின்றேன் .....
போதும் உன் மௌனம் .....
பேசிவிடு என்னோடு ....