பேசிவிடு என்னோடு

என்னவளே .....

சுழன்றடிக்கும் சூறாவளிக்கு முன்

சுடர் விடும் மெழுகாய் நானிங்கு

உன் நினைவுகளால்

நிலை குலைந்து நிற்கின்றேன் .....

போதும் உன் மௌனம் .....

பேசிவிடு என்னோடு ....

எழுதியவர் : கலைச்சரண் (10-Jan-16, 6:41 pm)
பார்வை : 113

மேலே