பிறந்தநாள் வாழ்த்து

அழுது கொண்டே பிறந்து
ஆனந்தம் அளித்தாய் அனைவருக்கும்...
இன்முகம் இரக்கத்தோடு என்றும்...
ஈகை அளித்து ஈடில்லாப் புகழ்...
உமக்கே உரித்தாக்க...
ஊனில் பிணியின்றி...
என்றும் எல்லாமும் பெற்று...
ஏற்றமாய் நின்று எதிரிக்கும்...
ஐந்துலகும் போற்ற ...
ஒற்றுமையாய் நீயும்...
ஓங்குப் புகழொடு...
ஔவைபோலே வாழ்க வாழ்க...

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (14-Jan-16, 12:40 pm)
பார்வை : 1389

மேலே