அற்புதங்கள் உங்கள்

அற்புதங்கள் உங்கள் !
கற்பூர ஆராதனையிலும்….
கரைந்திடாத தெய்வங்கள்
சொற்ப பொதுசேவையிலே!
சிக்கித்தான் போகுமே !
சொற்ப பொதுசேவையை
செய்துதான் பாருங்களேன் !
அற்புதங்கள் உங்கள்வாழ்வில்
அன்றே அரங்கேறும் பாரீர் !
---- கே. அசோகன்.