ஓவிய தாரகையோ-வெண்பா

தூரிகை தீட்டிய ஓவியத் தாரகையோ
பாரினில் பூமழை தூவிடும் - காரிகையோ
சூரிய தீங்கதிர் சூடிடும் தீங்கனியோ
தேரிவளோ தேவதையோ காண்

எழுதியவர் : (28-Jan-16, 11:59 pm)
பார்வை : 84

மேலே