உணவகத்தில் ஏற்பட்டது என்ன

ஒரு உணவகத்தில் ஒருவர், வயிறு வெடிக்கும் அளவிற்கு உண்டார். உண்டுவிட்டு, கையைக் கழுவச் சென்றார். ஆனால் அவரோ, அங்கிருந்த தொட்டியைக் கழுவிக்கொண்டிருந்தார். அதனைக் கண்டு வியந்த மேலாளர், அவரிடம், "ஏன் இவ்வேலையைத் தாம் செய்கிரீர்?" என்று கேட்டார். அதற்கு, அவர், "வாஷ் பேசின்" என்ற பலகையைக் காண்பித்தார்.

எழுதியவர் : (31-Jan-16, 7:43 pm)
சேர்த்தது : ம அரவிந்த் சகாயன்
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே