பிரியமானவனே

பிரியமானவனே.....
உன் நேசம் பொய்
இல்லை என்றால்.....
உன் எண்ணமெல்லாம்
நான் நிறைந்திருக்கிறேன்
என்றால்.....
உன் உயிர் நான் என்றால்.....
என்னை விட்டு
விலகிடவும் தோணுமோ....?
என்னை பிரியவும்
மனம் வருமோ....?
பிரியமானவனே.....
உன் நேசம் பொய்
இல்லை என்றால்.....
உன் எண்ணமெல்லாம்
நான் நிறைந்திருக்கிறேன்
என்றால்.....
உன் உயிர் நான் என்றால்.....
என்னை விட்டு
விலகிடவும் தோணுமோ....?
என்னை பிரியவும்
மனம் வருமோ....?