மொழுகு வர்த்தி அப்பாக்கள்
வாழ்கையில் தான் அடைந்த இடையூறுகள்
பிள்ளைக்கு சேந்திடமால் இருக்க
தன் சுயா நலம் பாராது
பிறர் நலம் விசாரிக்க நேரம் இன்றி
தினம் இயந்திரம்மாய் உழைத்து
சொகுசு வாழ்வு கொடுக்க முனைவர் அப்பாக்கள்
எதுவும் தெரியாத மனதில்
வாழ்கை புரியாத வயதில்
போலிகள் தான் வாழ்வு என நினைத்து
கற்பனை உலகத்தில் மிதக்கும் குழந்தையும்
சிந்தனை திறன் மங்கி
அறிவு கண்களை இழந்து
தடுமாறி துன்ப கடலில் முழ்கி
வாழ்கையும் கரைந்து விடும் போது
அப்பாக்களுக்கும் கனவுகள் கலைந்து
ஞானம் பிறக்கும்