நிம்மதி

சிந்திக்கும் திறமை
வலு இழப்பதால்
நல்ல எண்ணங்கள்
சிதைவுற்று
பொய் செயல்கள்
கரு கொள்ளுது
ஏக்கம் நிறைந்த வாழ்வும்
வந்து மனம்
நிம்மதியை இழக்கிறது
சிந்திக்கும் திறமை
வலு இழப்பதால்
நல்ல எண்ணங்கள்
சிதைவுற்று
பொய் செயல்கள்
கரு கொள்ளுது
ஏக்கம் நிறைந்த வாழ்வும்
வந்து மனம்
நிம்மதியை இழக்கிறது