அரசியல்வாதிகள் ---வளமான நாடாக மாற்ற--- தலைவர்கள்தான் முயல வேண்டும் வள்ளுவர் நெறி

மனசாட்சி என்பது மனித இதயத்தில் இருந்து சுடர்விட்டு வழிகாட்டும் ஓரு பேரொளி. நேர்மைக்கு புறம்பாக சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக் காட்டும். ஓரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை. மறுமுறை உறுத்தினால் அது தண்டனை.

அப்படிப்பட்ட நேர்மையான மனசாட்சி கொண்ட தலைவர்களால் மட்டுமே இந்த நாட்டை வளமான நாடாக மாற்ற இயலும். அப்படிப்பட்ட தலைவர்கள்தான் தனது குடிமக்களின் கருத்தையும், நலனையும் அறிந்து ஆட்சி புரிவார்கள்.

எழுதியவர் : (2-Mar-16, 7:54 am)
பார்வை : 93

மேலே