நற்றுணை

பல விகற்ப இன்னிசை வெண்பா
----------------------------------------
எல்லையிலா ஏகனே வின்ப மருள்பவனே
தொல்லைப் பிறவி யறுப்போனே தூயவனே
வெள்ளை மனமது கொண்டோனே சண்முகனே
பிள்ளைக்கு நீயே துணை

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (4-Mar-16, 6:16 pm)
பார்வை : 82

மேலே