பெண்

கருவறையிலிருந்து உயிருடன் வெளி வர போராட்டம்
சமூகத்தை புரிந்து சுற்றியிருக்கும் ஆபத்துகளை உணர்ந்து
தன்னை காத்துக் கொள்ளும் தற்காப்பு முறைகளை
தானே கற்றுத் தேறும் திறன்
கற்றல் கற்பித்தல் இரண்டிலும் தலைசிறந்து விளங்கும் ஆற்றல்
சேயாகி தாரமாகி தாயாகி
என்றும் பிறர் நலன் கருதி
தனக்கென்று ஒரு பாதை அமைத்து
முத்திரை பதிப்பாள் பெண்ணிவள் !

மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (8-Mar-16, 11:43 am)
Tanglish : pen
பார்வை : 163

மேலே