பழமொழி
இழுப்பறி நிலை
தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்
அந்த நாள்
அரசியல்வாதிகளுக்கு
மக்களுக்கோ
எல்லா நாளும்...
~$~$~$~$~$~
பணம் பத்தும் செய்யும்
~ அரசியல்வாதிகளின் குரல்
பழக பழக பாலும் புளிக்கும்
~ மக்களின் குரல் ( எவன் வந்தாலும் நம் நிலை மாறவே மாறாது)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
~ ஆட்சியாளர்களின் எண்ணம்