தமிழ் கவிஞர் ஆவுடை அக்காள் கவிதை படைப்பு

அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி
’கடத்தை இடித்தால் தாண்டி
கடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி
புரத்தை இடித்தால் தாண்டி
பரிபூரணம் ஆகும் என்றாண்டி’

’நந்தவனத்திலோர் ஆண்டி- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’


கவிஞர் : ஆவுடை அக்காள்

எழுதியவர் : (15-Mar-16, 3:34 am)
பார்வை : 86

மேலே