இது கவிதை அல்ல கருத்து
உணவும் அன்பும்
*********************
எப்பொழுதும் தேவை தான்
ஆனால்
அதற்காக முன்கூட்டியே(வெறிபிடித்த அன்பு )
தயார் செய்து வைக்க முடியாது ...
ஒருவேளை உணவே இல்லாமல் இருந்தால்
அது இறப்பை கூட தந்துவிடும்...
எப்பொழுதெல்லாம் தேவையோ...
அப்பொழுதெல்லாம் நிச்சயம் கிடைத்தாக வேண்டும்...
உரிமையாளரிடமிருந்து உரியவருக்கு...
உணர்வுகளோடு அன்பை (உணவை )
பரிமாற வேண்டும்...
அதை ரசித்து ருசிக்க வேண்டும்...