கவிதையின் பக்கம்

கவிதை
எழுதுபவன் பக்கம்
ரசனை
படிப்பவன் பக்கம்
இவன் திருப்புவதோ
வேறு பக்கம்
ஆதலினால்
கவிதைகள் மூடிய புத்தகம் !
----கவின் சாரலன்
கவிதை
எழுதுபவன் பக்கம்
ரசனை
படிப்பவன் பக்கம்
இவன் திருப்புவதோ
வேறு பக்கம்
ஆதலினால்
கவிதைகள் மூடிய புத்தகம் !
----கவின் சாரலன்