காய்ச்சல்
காய்ச்சலால் கவலைக்கிடம்
என்
பூமித்தாய்க்கு
போர்வை கொண்டு போர்த்திடுங்கள்!
ஒவ்வொரு கரங்களும்
ஒவ்வொரு மரங்களை
தழுவிக்கொண்டால்
பிணி போய்விடும்
கனி காய் விடும்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

காய்ச்சலால் கவலைக்கிடம்
என்
பூமித்தாய்க்கு
போர்வை கொண்டு போர்த்திடுங்கள்!
ஒவ்வொரு கரங்களும்
ஒவ்வொரு மரங்களை
தழுவிக்கொண்டால்
பிணி போய்விடும்
கனி காய் விடும்!