உள்ளம் 2

நிமிடங்கள் தோறும் நகர்கையிலே முள் எல்லாம் குத்தி குத்தி எறியுதடி கொலைகளம் நான் கண்டேனடி
உன்னை தொட்டு பார்க்கவே
உன்னை தொட்டு பார்க்கவே நான் நினைத்தேன், ஆனால் கடத்திட முடியவில்லையே






,,

எழுதியவர் : விக்னேஷ் (4-May-16, 1:31 pm)
பார்வை : 341

மேலே