சித்திரக் கவி

நாடி யேமன மோடுதே
நாடு மாவென நாடுதே .
நாட வாயென வாடுதே .
நாடி யோடியு மாடுதே .


பொருள் :- இறைமையை நாடி மனம் ஓடுகிறது . இறைமை தம்மை நாடுமாயென நாடுகிறது . இறைமை நாடவில்லை எனில் வாடுகிறது . இறைமையை நாடிவிட்டால் இன்பத்தில் ஆடுகிறது மனம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-May-16, 3:19 pm)
பார்வை : 52

மேலே