வெண்டுறை ஆண்டவரே உம்மைநான் கேட்கிறேன்

ஆண்டவரே உம்மைநான் கேட்கிறேன் சொல்வீரா
தேர்தலென்று வந்துவிட்டால் ஏன்தேடிச் செல்கின்றீர்
வீட்டுக்கு வீடெல்லாம் ஓட்டுக்குப் தந்தபணம்
ஆட்சியில் ஏறியமர்ந் தைந்தாண்டு காலத்தில்
தீட்டிபல திட்டங்கள் கண்டிடவா தந்தபணம்
இல்லையென்றால் இட்டபணி செவ்வெனெ
செய்திடவா என்றெனக் கு

எழுதியவர் : (17-May-16, 3:02 pm)
பார்வை : 39

மேலே