தோத்திர மஞ்சரி

காப்பு
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகைபொன் னம்பலவன்
ஞானகுரு வாணிபதம் நாடு .

ஆனைமுகன் -விநாயகக் கடவுளையும் ,
ஆறுமுகன் - சுப்பிரமணியக் கடவுளையும்
அம்பிகை -பார்வதியம்மனையும் ,
பொன்னம்பலவன் -நடராசப் பெருமானையும் ,
ஞானகுரு-குருநாதனாகிய தக்ஷினாமூர்த்தியையும்
வாணி - சரசுவதியம்மனையும்
( ஆயவிவர்களுடைய )
பதம் - திருவடிகளை ,
நாடு - துதிப்பாயாக .

விநாயகப் பெருமானையும் சுப்பிரமணியக் கடவுளையும் ,பார்வதியம்மனையும் ,நடராசப் பெருமானையும் ,ஞானகுரு-குருநாதனாகிய தக்ஷினாமூர்த்தியையும் ,-சரசுவதியம்மனையும்
( ஆயவிவர்களுடைய )
- திருவடிகளைத்- துதிப்பாயாக வென்பதாம். .

எழுதியவர் : (18-May-16, 2:30 pm)
பார்வை : 78

சிறந்த கட்டுரைகள்

மேலே