தாய்
உன் மடியில்
தலைசாய்த்து உறங்கியபோது
உணர்ந்தேன்.....
பூமியிலும் சொர்க்கம்
உள்ளது என்று!!!
***
உன்னுடன் இறுதி வரை
இருக்க ஆசை
குழந்தையாக.....!!!
உன் மடியில்
தலைசாய்த்து உறங்கியபோது
உணர்ந்தேன்.....
பூமியிலும் சொர்க்கம்
உள்ளது என்று!!!
***
உன்னுடன் இறுதி வரை
இருக்க ஆசை
குழந்தையாக.....!!!