எரிக்கப்பட்ட மரங்கள்

உறைந்து கிடந்த
பொழுதுகளில்
கதகதப்பை தராத சூரியன்
உருகி கிடக்கும்
பொழுதுகளில்
ஆவியாக்க வருகிறான்
தாக்கத்தை குறைக்க
மரங்கள் இப்போது
உயிரோடு இல்லை
உறைந்து கிடந்த
பொழுதுகளில்
எரித்து குளிர் காய்ந்ததால்.
உறைந்து கிடந்த
பொழுதுகளில்
கதகதப்பை தராத சூரியன்
உருகி கிடக்கும்
பொழுதுகளில்
ஆவியாக்க வருகிறான்
தாக்கத்தை குறைக்க
மரங்கள் இப்போது
உயிரோடு இல்லை
உறைந்து கிடந்த
பொழுதுகளில்
எரித்து குளிர் காய்ந்ததால்.