ஞானம்
அவள்
அருகில் வந்தால்
சலனம் வந்தது
கண் பட்டது
கவிதை வந்தது
கை பட்டது
காதல் வந்தது
அவள் சென்றுவிட்டால்
பணம் பறி போனது
ஞானம் வந்தது
அவள்
அருகில் வந்தால்
சலனம் வந்தது
கண் பட்டது
கவிதை வந்தது
கை பட்டது
காதல் வந்தது
அவள் சென்றுவிட்டால்
பணம் பறி போனது
ஞானம் வந்தது