தாய்,தந்தையர் பாசம்
தாயின் பாசம் கண்ணீரில்
அது அனந்த கண்ணீரோ
அவலத்தின் அழுகையோ
பொங்கும் நீரூற்றாய் தெரிந்துவிடும்
தந்தைக்கும் தாய்ப்போல் பாசம் உண்டு
அந்தோ அதை தெரிவிக்க தெரியாமல்
அலைந்து திரிவார் பாவம் .