வடுக்கள்

வெகுநாட்களுக்கு பிறகு
எழுத அமர்கிறேன்..

நீ செந்தணலால்
பேசிய வார்த்தைகளின்
காயங்கள் ஆற
வடுக்கள் மட்டுமே

அதில் கண்ணீர்
கோடுகள் மட்டுமே
செல்லும் வழித்தடங்களாய்
மாறிவிட்டன..

மிச்சம் உள்ள வாழ்கை
எப்படியும் வாழ்ந்து தானே
ஆகவேண்டும்..

ம்ம்...

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (24-Jul-16, 10:52 pm)
Tanglish : vadukkal
பார்வை : 140

மேலே