நீ வருவதை தடுக்க
![](https://eluthu.com/images/loading.gif)
நான்
இரவு நேர இதய ....
காவலாளி .....
கனவில் கூட நீ
வருவதை தடுக்க ....!!!
உன்
நினைவுகளால் .....
இதயத்தில் தாஷ்மஹால் ...
காட்டுகிறேன் ....
வலிகள் தான் செலவு ....!!!
காற்றில் உரசும் ....
மரக்கொப்புக்கு உள்ள ....
இன்பம் கூட நமக்குள் ....
இல்லை .....!!!
&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1038