உன் அருகினில் இருப்பவன்

நினைக்கும் போது
உன் அருகினில் இருப்பவன்..
அல்ல நான்...!!!

நீ
அருகினில் இல்லாத போதும்....
உன்னையே...
நினைத்துக்கொண்டு இருப்பவன்..
இருப்பவன் தான் நான் ...!!!

அழும் போது கண்ணீர்..
துடைப்பதில்லை ...
காதல்...!!!
கண்ணீரை ஏற்படுத்தாமல் ..
இருப்பதுதான் காதல் ...!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (27-Jul-16, 10:11 pm)
பார்வை : 487

மேலே