வலிகள்

நட்பின் உறவாக வந்தவனும் நீ
காதலுக்கு உயிர் கொடுத்தவனும் நீ
நீ என் மீது கொண்ட அன்பையும்
அரவணைப்பையும் கண்டு நான்
என்னையே மறந்தேன்...
மனதில் பெருமை கொண்டேன்....
ஆனால் ...........
நீயோ எல்லாம் நடிப்பு
என்று சொல்லாமல் சொல்லி
இன்று வேறு ஒரு பெண்ணின்
மீது கொண்ட மோகத்திற்காக
என் உறவையும் உயிரையும்
வேரோடு பிடுங்கி செல்கிறாயே.....
என் வலியை நீ உணரவில்லையா ??

எழுதியவர் : சத்தியா (4-Aug-16, 10:25 am)
Tanglish : valikal
பார்வை : 297

மேலே