தலை பிரசவம்

கன்னி பெண் கன்னி தன்மை
இழந்து கருவுற்ற போது
பலரும் பிரசவம் உன்னால்
முடியுமா...
துன்புறுவாய் ஈன்றெடுக்க
என்று சக தோழிகள்
கூறுகையில்... அச்சமுற்று
கருவை கோபிக்காமல் கணவன்
மார் சாய்ந்து அழுது... கணவன்
தடவி கொடுத்து வீரம்
சொல்லி கண்ணை துடைத்து
புன்னகை சிந்தும் போது...
அதில் அடைவாள் வீரம்
குழந்தை பிரசவிக்க...
இது ஏனோ பல
பெண்களுக்கு அப்படி
ஒரு மணவாளன்
அமைவது எப்போது.?

எழுதியவர் : பவநி (16-Aug-16, 2:27 pm)
பார்வை : 177

மேலே