ஆசிடை வெண்பா -3
![](https://eluthu.com/images/loading.gif)
இதயத்தின் வாசல் இருவிழியே காதல்
உதயமுமங் கேதான் உணர்வாய் - நிதமும் .
மயங்கிடு முள்ளமும் மாலைப் பொழுதில்
கயலெனத் துள்ளும் களித்து .
இதயத்தின் வாசல் இருவிழியே காதல்
உதயமுமங் கேதான் உணர்வாய் - நிதமும் .
மயங்கிடு முள்ளமும் மாலைப் பொழுதில்
கயலெனத் துள்ளும் களித்து .