ஆலமரம்

ஊருக்கு வெளியே
தனியே நிற்கும் அழகியே!
குழந்தைகள் மகிழ்ந்து விளையாடு
எண்ணற்ற விழுதுகளே!
ஆயிரமாண்டு அழியா
என் ஊரின் சின்னமே!
தூய காற்று வீசி
எங்களை உறங்க வைக்கும் தங்கமே!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (24-Sep-16, 5:28 pm)
Tanglish : alamaram
பார்வை : 85

மேலே