என் உயிரே
சிறகுகள் இல்லயடி என் உயிரே எனக்கு
உன்னை நான் காண பறந்துவரவே
என் இருதயத்திடம் தான் சொன்னேனடி
ஆறுதல்
ஏனெனில் என் இருதயம் இருப்பதோ உன்னிடம் தானடி!
உன் காலில் பட்ட வலிகேட்டு என் நெஞ்சோ எரியுதடி!
உன் வலி நான் பெற முடியுமெனில் நான் வாங்கி கொள்வேணடி சந்தோசமாய்!
குமா கருவாடு