தொலைந்தவை

யாருமில்லா
ஏதுமில்லா சமவெளியில் நின்று
அண்ணாந்து பார்த்தால்...

செவ்வானமும், அதில்
ஓவியம் தீட்டி நிற்கும் மேகங்களும்...

இன்றைய அடுக்குமாடி (நெருக்குமாடி) கலாச்சாரத்தில் நாம் தொலைத்துவிட்டவைகளுள் ஒன்று

எழுதியவர் : பிரசன்ன பாலாஜி ரவிச்சந்த (5-Oct-16, 5:38 pm)
பார்வை : 112

மேலே