இயற்கை
வானமகளின் சேலையில் ஓட்டை...
துளைவிழுந்த வளிமண்டலம்...
இயற்கை அன்னைக்கு செயற்கை சுவாசம்..
மாசடைந்த காற்று...
நதி தேவதையிடம் சுரண்டல்
மணல் கொள்ளை...
பச்சை ஆடை கிழிந்த வனதேவதை
மரம் அழித்தல்...
வீட்டுக்கொரு ஆழ்துளை கிணறு
பூமாதேவியின் சல்லடை உடல்....