வெளி விருத்தம்

உறக்கம் தவிர்த்தாய் ஊணும் மறந்தாய் பிள்ளைக்காக
சிறப்பாய் வளர்க்க தெய்வம் தொழுதாய் பிள்ளைக்காக
அறப்பா லூட்டி அன்பை விதைத்தாய் பிள்ளைக்காக
இறக்கும் வரையில் இமைபோல் வாழ்ந்தாய் பிள்ளைக்காக !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Oct-16, 9:46 pm)
பார்வை : 259

மேலே