ஈற்றடி இந்தா எழுது
ஆற்றின் ஒழுக்காய் அழகாய் நடைபயிலும்
ஊற்றாய்ச் சுரந்திடும் உள்ளத்தே !- போற்றிட
வேற்றுப்பா வேண்டுமோ? வெண்பா யியற்றிட
ஈற்றடி இந்தா எழுது.
ஆற்றின் ஒழுக்காய் அழகாய் நடைபயிலும்
ஊற்றாய்ச் சுரந்திடும் உள்ளத்தே !- போற்றிட
வேற்றுப்பா வேண்டுமோ? வெண்பா யியற்றிட
ஈற்றடி இந்தா எழுது.