நட்பு -உடுமலை சேரா முஹமது

ஏன்,எதற்கு என்ற கேள்வியில்லை
எந்தவித எதிர்பார்ப்புமில்லை
அழைத்தாலும் அழைக்கா விட்டாலும்
கூடவே இருக்கும் உறவு ....,
நட்பு ....!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (2-Nov-16, 1:23 pm)
பார்வை : 57

மேலே