கண்ணீர் துளிகள்..
கண்ணீர் துளிகள்
விஷேசமானது தான்.
புன்னகையை யாருக்கும்
அளிக்கலாம் ..
கண்ணீர்த்துளிகளை
அன்பானவர்க்கு மட்டுமே
உதிர்க்க முடியும் .
உன் மணத்திற்காய்
இன்று நானும் .
என் மரணத்திற்காய்
நாளை நீயும் .
கண்ணீர் துளிகள்
விஷேசமானது தான்.
புன்னகையை யாருக்கும்
அளிக்கலாம் ..
கண்ணீர்த்துளிகளை
அன்பானவர்க்கு மட்டுமே
உதிர்க்க முடியும் .
உன் மணத்திற்காய்
இன்று நானும் .
என் மரணத்திற்காய்
நாளை நீயும் .