பல விகற்ப இன்னிசை வெண்பா பலநாளாய் பக்கத்தில் வந்தமர்ந்த பாவை

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

பலநாளாய் பக்கத்தில் வந்தமர்ந்த பாவை
சிலநாளாய் சீக்கிரமே வந்துவிட்டு சீறுகிறாள்
ஏனென்று கேட்பதற்கு அஞ்சுவதால் என்நெஞ்சம்
இன்னும்ஏன் மௌனமென்றா ளே

13-12-2016

எழுதியவர் : (14-Dec-16, 10:14 am)
பார்வை : 73

மேலே