காதல் கவிதை

கவிதை எழுதும் வழக்கம் என்னுள் இல்லை ,
காதல் செய்யும் எண்ணம் துளியும் இல்லை ,
காதலும் வந்தது ,கவிதையும் பூத்தது ,
உன் கண்களை பார்த்து என் ஆணவம் தகர்ந்தது !!!

எழுதியவர் : மதியழகன் (16-Dec-16, 4:46 pm)
சேர்த்தது : மதியழகன்
Tanglish : kaadhal kavithai
பார்வை : 171

மேலே