கட்டளைக் கலித்துறை

வன்சொற்கள் பேசாது வாழ்வினில்
தாயை வணங்கிடுநீ...
வன்மம் தொலைத்து வறியோர்க்கு
வள்ளலாய் வாழ்ந்திடுநீ...
பொன்னில் மயங்கிப் புவிதனில்
சேர்த்த பொருட்களோடு
இன்னுயிர்த் தேகத்தை இம்மண்ணிற்
கென்றும் இரையிடாதே......

எழுதியவர் : இதயம் விஜய் (24-Dec-16, 9:06 am)
பார்வை : 156

மேலே