மனிதம்

மனிதம்
விலங்குகளுக்கு கூட
கருணை காட்டுகிறது !

காக்கைக்கும் குருவிக்கும்
கூட கருணை காட்ட
ப்ளூ கிராஸ் !

மனிதா,
மனநலம் இல்லாதவன்
மண்ணில் வாழ இடமில்லை !
விலங்குகளை விட்டு விட்டு
இவர்களின் பின்னல் தான்
ஏகப்பட்ட கூடம் !
துரத்துவதற்கு !

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Jul-11, 1:35 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : manitham
பார்வை : 338

மேலே