என்னவன் எழுத்து ❤

கண்ட நாள் முதல் - உன்னை நினைக்காத நாளில்லை ..

காலங்கள் கடந்தன
அன்பும் பெருகின
என்னுள் புகுந்தால் - அவள்
எனக்கென பிறந்தால்

கண்களால் இதயத்தை கட்டியவள் - அவள் பார்வையில் உள்ளத்தை வெட்டியவள்

சிரிப்பினில் சிதைப்பவள் - அவள்
சிந்திக்கும் யுக்தியுடையவள்

சோம்பலை முறிப்பவள் - அவள்
சிறுவாண்டு போல் திரிபவள்

கோபத்தில் தெறிப்பவள்- அவள்
பொறுமையில் திகைப்பவள்

எளிமையில் ஜொலிப்பவள்- அவள் ஆடம்பரம் ஏற்பவள்

வெற்றிக்கு வித்திடுபவள் - அவள்
விதியை வெல்பவள்

ஜெயம் கொண்டவள் - அவள்
ஏழு பிறப்பிலும் என் கைகோற்பவள் ❤

_அவன் எழுதியது

: கிறுக்கி

எழுதியவர் : அவன் எழுதியது (14-Feb-17, 2:13 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 189

மேலே