பொற்காலம்

பொற்காலம்
உனக்கும்
பிறக்கும் நண்பா
விழிப்புடன்
காத்திரு !

அதிர்ஷ்டத்தை
துக்கிபோடு ,
சோம்பேறித்தனத்தை
துளைத்துகட்டு ,
மூளையை சுருசுருப்பக்கி
விழிப்புடன்
காத்திரு !

வாழ்க்கை ஒருமுறை
வாய்ப்புகள் பலமுறை
போனது போகட்டும் ,
வரவதை பார்த்து
விழிப்புடன்
காத்திரு !

முயற்சியை
மூச்சாய் நினை
வாய்ப்புகள் ஒவௌன்றையும்
உன் வாழ்க்கையாய்
நினைத்துப்பார் ,
உனது எல்லைவரை
ஓடிக்கொண்டே இரு ,
விழிப்புடன்
காத்திரு !

பணம் இல்லாவிட்டால்
என்ன
மனம் திடமானால்
எல்லாம் தூள் தூள் ,
முயன்று முயன்று
சாதித்துப்பார் ,
சாதனைகள்
தேடிவரும்
சோதனைகள்
தியாகம் செய்யும் !
விழிப்புடன்
காத்திரு !

நீ இன்று
தனிமரம்
நாளை நீயும்
தோப்பகலாம்,
இன்று
உனக்காக நீ
நாளை
உன்னை வரவேற்க
இந்த உலகமே
காத்துக்கொண்டிருக்கும் !



எழுதியவர் : வினாயகமுருகன் (12-Jul-11, 2:32 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : porkalam
பார்வை : 411

மேலே