யாதுபகன் றான்கா தலன்தூய வெண்ணிலவன்

தூதுசென்ற தென்றல் தமிழ்மன்றத் தோழனே
யாதுபகன் றான்கா தலன்தூய வெண்ணிலவன்
போதுபோகட் டும்நல்லி ராவரக் காத்திரு
தீதிலாநி லாவரு வான் !

-----கவின் சாரலன்

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா.

வாய்விட்டுப் படித்துப் பாருங்கள்
கவிதையில் சொல்லோசை தரும் இன்பம் புரியும்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Mar-17, 10:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே