இளைஞ்சனும், வானும்

இளைஞ்சனும், வானும்!
எங்கள் ஆசையின் எல்லை, வானத்தையே மிஞ்சும்!
எங்கள் செயலின் எல்லை, வானவில்லையே வளைக்கும்!
எங்கள் சிந்தனையின் எல்லை, காலை மாலை வானம் போல், வண்ணமயம்!
எங்களது வீரத்தின் எல்லை, உச்சி நேரம் சூரியன் போல்,தகிக்கும்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (15-Mar-17, 1:19 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 113

மேலே