உரிமை
அழுகின்ற உரிமையை...
என் இதயதிற்கு மட்டுமே கொடுத்திருகிறேன்
என் கண்களுக்கு கொடுக்கவில்லை!
அதனால்தான்!
நான் அழுவதை...
என் இதயத்தை நேசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்...
அழுகின்ற உரிமையை...
என் இதயதிற்கு மட்டுமே கொடுத்திருகிறேன்
என் கண்களுக்கு கொடுக்கவில்லை!
அதனால்தான்!
நான் அழுவதை...
என் இதயத்தை நேசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்...