கடல்

நதி ஒரு பெண்ணாள்..
கடல் ஒரு பெண்ணாள்..
அன்பாய் இருப்போருக்கு
ஆறுதலாய் இருக்கும்..
இயற்கைக்கு ஊறுவிளைவிக்க
தன் மறுமுகம் காட்டும்..
ஏதோ சேதி சொல்லவே
அலைகளை அனுப்புகிறது கரைக்கு..
அதனை அறியாமல் நாம் இருப்பதாலே
காணாமல் போகவைத்துவிடுகிறது அலைகளை...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-May-17, 7:06 pm)
Tanglish : kadal
பார்வை : 3712

மேலே