ஒற்றை துளி கண்ணீர் வழியாது

உன் பிரிவின் வலியால்
ஒற்றைத்துளி கண்ணீர் கூட
விழிகளில் வழியாமல்
இதயம் கதறி அழும்
ஆணின் வேதனை
நீ !
அறிந்து இருக்க வாய்ப்பு
இல்லைதான் !
உன் பிரிவின் வலியால்
ஒற்றைத்துளி கண்ணீர் கூட
விழிகளில் வழியாமல்
இதயம் கதறி அழும்
ஆணின் வேதனை
நீ !
அறிந்து இருக்க வாய்ப்பு
இல்லைதான் !