வாழ்க்கையில் இரு உறவுகள்

தனிமைத் தருவதோர் உறவு
அதுவே துறவு பேரின்பம்
காதல் தருவதோர் உறவு
இனிமை இம்மை இன்பம்
எவ்வுறவை நாடுவது மனம்
என்பது அவரவரே அறிவார்
வேறுயாரறிவார் அவனைத்தவிர

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-May-17, 11:14 am)
பார்வை : 96

மேலே